2 நாளாகமம் 33:11
ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
אֲשֶׁ֣ר
2 நாளாகமம் 33:13
அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.
כָּל
2 நாளாகமம் 33:15
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லா பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப்புறம்பாகப் போடுவித்து,
אֲשֶׁ֣ר, חֵ֖ן, בְּעֵינֵ֥י, אֲדֹנִֽי׃
| These are meanest | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| And | מִ֥י | mî | mee |
| he said, What all | לְךָ֛ | lĕkā | leh-HA |
| by | כָּל | kāl | kahl |
| thou | הַמַּֽחֲנֶ֥ה | hammaḥăne | ha-ma-huh-NEH |
| drove | הַזֶּ֖ה | hazze | ha-ZEH |
| this which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| I met? said, | פָּגָ֑שְׁתִּי | pāgāšĕttî | pa-ɡA-sheh-tee |
| he And to find | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| grace | לִמְצֹא | limṣōʾ | leem-TSOH |
| sight the in | חֵ֖ן | ḥēn | hane |
| of my lord. | בְּעֵינֵ֥י | bĕʿênê | beh-ay-NAY |
| אֲדֹנִֽי׃ | ʾădōnî | uh-doh-NEE |