பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையிலே எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத்துவக்கினான்.
மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபதுமுழமுமாயிருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் இழைத்தான்.
அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.
அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்.
| was And he | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | אֶת | ʾet | et |
| voice | קֹלְךָ֥ | qōlĕkā | koh-leh-HA |
| thy heard | שָׁמַ֖עְתִּי | šāmaʿtî | sha-MA-tee |
| I in the | בַּגָּ֑ן | baggān | ba-ɡAHN |
| garden, afraid, was I | וָאִירָ֛א | wāʾîrāʾ | va-ee-RA |
| and | כִּֽי | kî | kee |
| because | עֵירֹ֥ם | ʿêrōm | ay-ROME |
| naked; I | אָנֹ֖כִי | ʾānōkî | ah-NOH-hee |
| and I hid myself. | וָאֵחָבֵֽא׃ | wāʾēḥābēʾ | va-ay-ha-VAY |