மேடைகளிலும், மலைகளிலும், பச்சையான சகல மரங்களின் கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான்.
ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான்.
அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும், ராஜாவின் குமாரனாகிய மாசேயாவையும், அரமனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும், ராஜாவுக்கு இரண்டாவதான எல்க்கானாவையும் கொன்றுபோட்டான்.
அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு திரளாகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம்பண்ணினீர்கள்.
அவர்களை நோக்கி: நீங்கள் சிறைபிடித்த இவர்களை இங்கே உள்ளே கொண்டுவரவேண்டாம்; நம்மேல் திரளான குற்றமும், இஸ்ரவேலின்மேல் உக்கிரமான கோபமும் இருக்கையில், நீங்கள் கர்த்தருக்கு முன்பாக நம்மேல் குற்றம் சுமரப்பண்ணத்தக்கதாய், நம்முடைய பாவங்களையும் நம்முடைய குற்றங்களையும் அதிகமாக்க நினைக்கிறீர்கள் என்றார்கள்.
அப்பொழுது ஆயுதபாணிகளானவர்கள் சிறைபிடித்தவர்களையும், கொள்ளையுடைமைகளையும், பிரபுக்களுக்கு முன்பாகவும் சமஸ்த சபைக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள்.
ஏதோமியரும் கூடவந்து, யூதாவைமுறிய அடித்து, சிலரைச் சிறைபிடித்துபோயிருந்தார்கள்.
பெலிஸ்தரும் யூதாவிலே சமபூமியிலும் தெற்கேயும் இருக்கிற பட͠Οணங்களின்மேல் விழுந்து, பெĠύஷிமேசையும், ஆயலோனையுமύ, கெதெΰோத்தையும், சொக்கோவைίும் அதின் கிராமங்களையும், திம்னாவையம் அதின் கிராமங்களையும், கிம்சோவையும் அதின் கிராமங்களையும் பிடித்து அங்கே குடியேறினார்கள்.
அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை.
ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும் ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக்கொடுத்தும், அவனுக்கு உதவிகிடைக்கவில்லை.
தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்.
| And, behold, | וְהִנֵּ֨ה | wĕhinnē | veh-hee-NAY |
| I | אָֽנֹכִ֜י | ʾānōkî | ah-noh-HEE |
| am with | עִמָּ֗ךְ | ʿimmāk | ee-MAHK |
| thee, and will keep | וּשְׁמַרְתִּ֙יךָ֙ | ûšĕmartîkā | oo-sheh-mahr-TEE-HA |
| thee in all | בְּכֹ֣ל | bĕkōl | beh-HOLE |
| places whither | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| thou goest, | תֵּלֵ֔ךְ | tēlēk | tay-LAKE |
| and will bring thee again | וַהֲשִׁ֣בֹתִ֔יךָ | wahăšibōtîkā | va-huh-SHEE-voh-TEE-ha |
| into | אֶל | ʾel | el |
| this | הָֽאֲדָמָ֖ה | hāʾădāmâ | ha-uh-da-MA |
| land; | הַזֹּ֑את | hazzōt | ha-ZOTE |
| for | כִּ֚י | kî | kee |
| I will not | לֹ֣א | lōʾ | loh |
| leave | אֶֽעֱזָבְךָ֔ | ʾeʿĕzobkā | eh-ay-zove-HA |
| thee, until | עַ֚ד | ʿad | ad |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| I have done | אִם | ʾim | eem |
| עָשִׂ֔יתִי | ʿāśîtî | ah-SEE-tee | |
| that which | אֵ֥ת | ʾēt | ate |
| I have spoken | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| to thee of. | דִּבַּ֖רְתִּי | dibbartî | dee-BAHR-tee |
| לָֽךְ׃ | lāk | lahk |