சூழல் வசனங்கள் 2-chronicles 15:3
2 நாளாகமம் 15:1

அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால்,

אַבְרָ֔ם
2 நாளாகமம் 15:2

அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.

וַיֹּ֣אמֶר, לִ֔י
2 நாளாகமம் 15:4

தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.

לֹ֥א
2 நாளாகமம் 15:5

அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகளெல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து,

וַיֹּ֣אמֶר
2 நாளாகமம் 15:9

அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள்.

וַיֹּ֣אמֶר
2 நாளாகமம் 15:10

ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருஷம் மூன்றாம் மாதத்திலே அவர்கள் எருசலேமிலே கூடி,

לֹ֥א
2 நாளாகமம் 15:12

தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்;

וְהִנֵּ֥ה
2 நாளாகமம் 15:13

சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷரெல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்றும் ஒரு உடன்படிக்கை செய்து,

וַיֹּ֣אמֶר
said,
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Abram
אַבְרָ֔םʾabrāmav-RAHM
Behold,
הֵ֣ןhēnhane
no
to
thou
hast
given
לִ֔יlee
me
לֹ֥אlōʾloh
seed:
נָתַ֖תָּהnātattâna-TA-ta
and,
lo,
זָ֑רַעzāraʿZA-ra
one
born
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
house
my
in
בֶןbenven
is
mine
heir.
בֵּיתִ֖יbêtîbay-TEE


יוֹרֵ֥שׁyôrēšyoh-RAYSH


אֹתִֽי׃ʾōtîoh-TEE