சூழல் வசனங்கள் 2-chronicles 12:11
2 நாளாகமம் 12:1

ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலரனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.

אֶל, אֶל
2 நாளாகமம் 12:7

அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக் கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன்.

אֶל
2 நாளாகமம் 12:14

அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான்.

וַיְהִ֕י, מִצְרָ֑יְמָה
2 நாளாகமம் 12:15

ரெகாபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

אֶל
And
it
came
to
pass,
וַיְהִ֕יwayhîvai-HEE
when
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
he
was
come
near
הִקְרִ֖יבhiqrîbheek-REEV
to
enter
לָב֣וֹאlābôʾla-VOH
into
Egypt,
מִצְרָ֑יְמָהmiṣrāyĕmâmeets-RA-yeh-ma
that
he
said
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
unto
אֶלʾelel
Sarai
שָׂרַ֣יśāraysa-RAI
his
wife,
אִשְׁתּ֔וֹʾištôeesh-TOH
Behold
הִנֵּהhinnēhee-NAY
now,
נָ֣אnāʾna
I
know
יָדַ֔עְתִּיyādaʿtîya-DA-tee
that
כִּ֛יkee
thou
אִשָּׁ֥הʾiššâee-SHA
art
a
fair
יְפַתyĕpatyeh-FAHT
woman
מַרְאֶ֖הmarʾemahr-EH
to
look
upon:
אָֽתְּ׃ʾātat