ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலரனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.
அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக் கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன்.
அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான்.
ரெகாபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
| art And pass, to came | וַיְהִ֕י | wayhî | vai-HEE |
| it | כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| when near come was | הִקְרִ֖יב | hiqrîb | heek-REEV |
| he to | לָב֣וֹא | lābôʾ | la-VOH |
| enter into | מִצְרָ֑יְמָה | miṣrāyĕmâ | meets-RA-yeh-ma |
| Egypt, that he | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| said | אֶל | ʾel | el |
| unto | שָׂרַ֣י | śāray | sa-RAI |
| Sarai his | אִשְׁתּ֔וֹ | ʾištô | eesh-TOH |
| wife, | הִנֵּה | hinnē | hee-NAY |
| Behold | נָ֣א | nāʾ | na |
| now, know | יָדַ֔עְתִּי | yādaʿtî | ya-DA-tee |
| I | כִּ֛י | kî | kee |
| that | אִשָּׁ֥ה | ʾiššâ | ee-SHA |
| woman a fair | יְפַת | yĕpat | yeh-FAHT |
| look | מַרְאֶ֖ה | marʾe | mahr-EH |
| to upon: thou | אָֽתְּ׃ | ʾāt | at |