2 நாளாகமம் 10:11
இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொல்லும் என்றார்கள்.
אֶת
2 நாளாகமம் 10:13
ராஜாவாகிய ரெகொபெயாம் முதியோர் ஆலோசனையைத் தள்ளிவிட்டு, அவர்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.
אֶת
2 நாளாகமம் 10:15
ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான், கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்தும்படி தேவனாலே இப்படி நடந்தது.
אֶת
| And Cush | וְכ֖וּשׁ | wĕkûš | veh-HOOSH |
| begat | יָלַ֣ד | yālad | ya-LAHD |
| אֶת | ʾet | et | |
| Nimrod: | נִמְרֹ֑ד | nimrōd | neem-RODE |
| he | ה֣וּא | hûʾ | hoo |
| began | הֵחֵ֔ל | hēḥēl | hay-HALE |
| be to | לִֽהְי֥וֹת | lihĕyôt | lee-heh-YOTE |
| a mighty one | גִּבֹּ֖ר | gibbōr | ɡee-BORE |
| in the earth. | בָּאָֽרֶץ׃ | bāʾāreṣ | ba-AH-rets |