1 சாமுவேல் 18:20
சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.
כִּ֥י
1 சாமுவேல் 18:21
அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி, தாவீதை நோக்கி: நீ என்னுடைய இரண்டாம் குமாரத்தியினால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான்.
לֹ֖א
1 சாமுவேல் 18:25
அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது.
לֹ֥א
| denied, Then | וַתְּכַחֵ֨שׁ | wattĕkaḥēš | va-teh-ha-HAYSH |
| Sarah | שָׂרָ֧ה׀ | śārâ | sa-RA |
| saying, | לֵאמֹ֛ר | lēʾmōr | lay-MORE |
| not; I | לֹ֥א | lōʾ | loh |
| laughed | צָחַ֖קְתִּי | ṣāḥaqtî | tsa-HAHK-tee |
| for | כִּ֣י׀ | kî | kee |
| afraid. was she | יָרֵ֑אָה | yārēʾâ | ya-RAY-ah |
| And he said, | וַיֹּ֥אמֶר׀ | wayyōʾmer | va-YOH-mer |
| Nay; | לֹ֖א | lōʾ | loh |
| but | כִּ֥י | kî | kee |
| thou didst laugh. | צָחָֽקְתְּ׃ | ṣāḥāqĕt | tsa-HA-ket |