சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.
சவுல் அமலேக்குடைய பட்டணமட்டும் வந்து, பள்ளத்தாக்கிலே ஒரு பதிவிடையை வைத்தான்.
சவுலும் ஜனங்களும், ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போடமனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்.
| And he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto Abram, | לְאַבְרָ֗ם | lĕʾabrām | leh-av-RAHM |
| Know | יָדֹ֨עַ | yādōaʿ | ya-DOH-ah |
| of a surety | תֵּדַ֜ע | tēdaʿ | tay-DA |
| that | כִּי | kî | kee |
| thy seed | גֵ֣ר׀ | gēr | ɡare |
| shall be | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
| a stranger | זַרְעֲךָ֗ | zarʿăkā | zahr-uh-HA |
| in a land | בְּאֶ֙רֶץ֙ | bĕʾereṣ | beh-EH-RETS |
| that is not | לֹ֣א | lōʾ | loh |
| theirs, and shall serve | לָהֶ֔ם | lāhem | la-HEM |
| them; and they shall afflict | וַֽעֲבָד֖וּם | waʿăbādûm | va-uh-va-DOOM |
| them four | וְעִנּ֣וּ | wĕʿinnû | veh-EE-noo |
| hundred | אֹתָ֑ם | ʾōtām | oh-TAHM |
| years; | אַרְבַּ֥ע | ʾarbaʿ | ar-BA |
| מֵא֖וֹת | mēʾôt | may-OTE | |
| שָׁנָֽה׃ | šānâ | sha-NA |