சூழல் வசனங்கள் 1-samuel 11:10
1 சாமுவேல் 11:5

இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.

אֶת
1 சாமுவேல் 11:11

மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான்; தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப் போனார்கள்.

אֶת
1 சாமுவேல் 11:12

அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனρஷரை நாங்கள் கொன்று போடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.

וַיּ֖וֹלֶד, אֶת
1 சாமுவேல் 11:13

அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படலாகாது; இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார் என்றான்.

אֶת
1 சாமுவேல் 11:14

அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான்.

וַיּ֖וֹלֶד, אֶת
1 சாமுவேல் 11:15

அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்.

אֶת
are
אֵ֚לֶּהʾēlleA-leh
was
These
the
תּֽוֹלְדֹ֣תtôlĕdōttoh-leh-DOTE
generations
Shem:
שֵׁ֔םšēmshame
of
שֵׁ֚םšēmshame
Shem
old,
an
בֶּןbenben
hundred
מְאַ֣תmĕʾatmeh-AT
years
שָׁנָ֔הšānâsha-NA
and
begat
וַיּ֖וֹלֶדwayyôledVA-yoh-led

אֶתʾetet
Arphaxad
אַרְפַּכְשָׁ֑דʾarpakšādar-pahk-SHAHD
years
two
שְׁנָתַ֖יִםšĕnātayimsheh-na-TA-yeem
after
אַחַ֥רʾaḥarah-HAHR
the
flood:
הַמַּבּֽוּל׃hammabbûlha-ma-bool