சூழல் வசனங்கள் 1-kings 3:3
1 இராஜாக்கள் 3:1

சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்னுடைய அரமனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டித் தீருமட்டும் அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான்.

אָמַ֣ר
1 இராஜாக்கள் 3:4

அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாயிருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்தினான்.

תְּמֻתֽוּן׃
1 இராஜாக்கள் 3:5

கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.

מִמֶּ֔נּוּ
1 இராஜாக்கள் 3:12

உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை.

אֲשֶׁ֣ר
1 இராஜாக்கள் 3:22

அதற்கு மற்ற ஸ்திரீ: அப்படியல்ல, உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்றாள். இவளோ: இல்லை, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவுக்கு முன்பாக வாதாடினார்கள்.

אֱלֹהִ֗ים, מִמֶּ֔נּוּ, פֶּן
is
But
fruit
the
וּמִפְּרִ֣יûmippĕrîoo-mee-peh-REE
of
of
the
הָעֵץ֮hāʿēṣha-AYTS
tree
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
which
midst
the
in
בְּתוֹךְbĕtôkbeh-TOKE
of
the
garden,
הַגָּן֒haggānha-ɡAHN
said,
אָמַ֣רʾāmarah-MAHR
hath
God
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
Ye
shall
not
לֹ֤אlōʾloh
eat
תֹֽאכְלוּ֙tōʾkĕlûtoh-heh-LOO
of
מִמֶּ֔נּוּmimmennûmee-MEH-noo
neither
it,
וְלֹ֥אwĕlōʾveh-LOH
shall
ye
touch
תִגְּע֖וּtiggĕʿûtee-ɡeh-OO
it,
lest
בּ֑וֹboh
ye
die.
פֶּןpenpen


תְּמֻתֽוּן׃tĕmutûnteh-moo-TOON