நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.
பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
| is But fruit the | וּמִפְּרִ֣י | ûmippĕrî | oo-mee-peh-REE |
| of of the | הָעֵץ֮ | hāʿēṣ | ha-AYTS |
| tree | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| which midst the in | בְּתוֹךְ | bĕtôk | beh-TOKE |
| of the garden, | הַגָּן֒ | haggān | ha-ɡAHN |
| said, | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| hath God | אֱלֹהִ֗ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| Ye shall not | לֹ֤א | lōʾ | loh |
| eat | תֹֽאכְלוּ֙ | tōʾkĕlû | toh-heh-LOO |
| of | מִמֶּ֔נּוּ | mimmennû | mee-MEH-noo |
| neither it, | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| shall ye touch | תִגְּע֖וּ | tiggĕʿû | tee-ɡeh-OO |
| it, lest | בּ֑וֹ | bô | boh |
| ye die. | פֶּן | pen | pen |
| תְּמֻתֽוּן׃ | tĕmutûn | teh-moo-TOON |