பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,
கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டுபோனபின்பு, ஊசாவையும், அகியூதையும் பெற்றான்.
அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊகிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலே பெற்ற பிள்ளைகளைத்தவிர,
எயூசையும், சாகியாவையும், மிர்மாமவையும் பெற்றான். பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.
ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்
அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்.
| And it came to pass | וַיְהִ֕י | wayhî | vai-HEE |
| at the end | מִקֵּ֖ץ | miqqēṣ | mee-KAYTS |
| of forty | אַרְבָּעִ֣ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| days, | י֑וֹם | yôm | yome |
| that Noah | וַיִּפְתַּ֣ח | wayyiptaḥ | va-yeef-TAHK |
| opened | נֹ֔חַ | nōaḥ | NOH-ak |
| אֶת | ʾet | et | |
| the window | חַלּ֥וֹן | ḥallôn | HA-lone |
| of the ark | הַתֵּבָ֖ה | hattēbâ | ha-tay-VA |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| he had made: | עָשָֽׂה׃ | ʿāśâ | ah-SA |