1 நாளாகமம் 29:5
இப்போதும் உங்களில் இன்றையதினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார் என்றான்.
וַיֹּ֣אמֶר
1 நாளாகமம் 29:23
அப்படியே சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே, கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்து பாக்கியசாலியாயிருந்தான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.
אֹתָ֖הּ
1 நாளாகமம் 29:25
இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்.
וַיֹּ֣אמֶר, לָבָ֗ן
1 நாளாகமம் 29:26
இவ்விதமாய் ஈசாயின் குமாரனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்துக்கும் ராஜாவாயிருந்தான்.
וַיֹּ֣אמֶר
| It is | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | לָבָ֗ן | lābān | la-VAHN |
| And Laban better | ט֚וֹב | ṭôb | tove |
| give I that | תִּתִּ֣י | tittî | tee-TEE |
| give should I that than thee, to her | אֹתָ֣הּ | ʾōtāh | oh-TA |
| man: another to | לָ֔ךְ | lāk | lahk |
| her | מִתִּתִּ֥י | mittittî | mee-tee-TEE |
| abide | אֹתָ֖הּ | ʾōtāh | oh-TA |
| with me. | לְאִ֣ישׁ | lĕʾîš | leh-EESH |
| אַחֵ֑ר | ʾaḥēr | ah-HARE | |
| שְׁבָ֖ה | šĕbâ | sheh-VA | |
| עִמָּדִֽי׃ | ʿimmādî | ee-ma-DEE |