Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 53:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 53 » ஏசாயா 53:12 in Tamil

ஏசாயா 53:12
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.


ஏசாயா 53:12 ஆங்கிலத்தில்

avar Thammutaiya Aaththumaavai Maranaththilootti, Akkiramakkaararil Oruvaraaka Ennnappattu, Anaekarutaiya Paavaththaith Thaamae Sumanthu, Akkiramakkaararukkaaka Vaenntikkonndathinimiththam Anaekarai Avarukkup Pangaakak Koduppaen; Palavaankalai Avar Thamakkuk Kollaiyaakap Pangittukkolvaar.


Tags அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன் பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்
ஏசாயா 53:12 Concordance ஏசாயா 53:12 Interlinear ஏசாயா 53:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 53