Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 53:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 53 » ஏசாயா 53:10 in Tamil

ஏசாயா 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.


ஏசாயா 53:10 ஆங்கிலத்தில்

karththaro Avarai Norukkach Siththamaaki, Avaraip Paadukalukkutpaduththinaar; Avarutaiya Aaththumaa Thannaik Kuttanivaaranapaliyaaka Oppukkodukkumpothu, Avar Thamathu Santhathiyaik Kanndu, Neetiththanaalaayiruppaar, Karththarukkuch Siththamaanathu Avar Kaiyinaal Vaaykkum.


Tags கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார் அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது அவர் தமது சந்ததியைக் கண்டு நீடித்தநாளாயிருப்பார் கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்
ஏசாயா 53:10 Concordance ஏசாயா 53:10 Interlinear ஏசாயா 53:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 53