Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 26:18

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » அப்போஸ்தலர் » அப்போஸ்தலர் 26 » அப்போஸ்தலர் 26:18 in Tamil

அப்போஸ்தலர் 26:18
அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.


அப்போஸ்தலர் 26:18 ஆங்கிலத்தில்

avarkal Ennaip Pattum Visuvaasaththinaalae Paavamannippaiyum Parisuththamaakkappattavarkalukkuriya Suthantharaththaiyum Pettukkollumpatiyaaka, Avarkal Irulaivittu Oliyinidaththirkum, Saaththaanutaiya Athikaaraththaivittu Thaevanidaththirkum Thirumpumpatikku Nee Avarkalutaiya Kannkalaith Thirakkumporuttu, Ippoluthu Unnai Avarkalidaththirku Anuppukiraen Entar.


Tags அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும் சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்
அப்போஸ்தலர் 26:18 Concordance அப்போஸ்தலர் 26:18 Interlinear அப்போஸ்தலர் 26:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 26