Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 4:18

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » லூக்கா » லூக்கா 4 » லூக்கா 4:18 in Tamil

லூக்கா 4:18
கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,


லூக்கா 4:18 ஆங்கிலத்தில்

karththarutaiya Aaviyaanavar Enmaelirukkiraar; Thariththirarukkuch Suviseshaththaip Pirasangikkumpati Ennai Apishaekampannnninaar; Iruthayam Narungunndavarkalaik Kunamaakkavum, Siraippattavarkalukku Viduthalaiyaiyum, Kurudarukkup Paarvaiyaiyum Pirasiththappaduththavum, Norungunndavarkalai Viduthalaiyaakkavum,


Tags கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார் இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும் சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும் குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும் நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்
லூக்கா 4:18 Concordance லூக்கா 4:18 Interlinear லூக்கா 4:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 4