Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

கலாத்தியர் 2:20

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » கலாத்தியர் » கலாத்தியர் 2 » கலாத்தியர் 2:20 in Tamil

கலாத்தியர் 2:20
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.


கலாத்தியர் 2:20 ஆங்கிலத்தில்

kiristhuvudanaekoodach Siluvaiyilaraiyappattaen; Aayinum, Pilaiththirukkiraen; Ini Naan Alla, Kiristhuvae Enakkul Pilaiththirukkiraar; Naan Ippoluthu Maamsaththil Pilaiththirukkiratho, Ennil Anpukoornthu Enakkaakath Thammaiththaamae Oppukkoduththa Thaevanutaiya Kumaaranaippattum Visuvaasaththinaalae Pilaiththirukkiraen.


Tags கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன் ஆயினும் பிழைத்திருக்கிறேன் இனி நான் அல்ல கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்
கலாத்தியர் 2:20 Concordance கலாத்தியர் 2:20 Interlinear கலாத்தியர் 2:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : கலாத்தியர் 2