Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 5:25

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 5 » ஏசாயா 5:25 in Tamil

ஏசாயா 5:25
ஆகையால் கர்த்தருடைய கோபம் தமது ஜனங்களுக்கு விரோதமாய் மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாய் நீட்டி பர்வதங்கள் அதிரத்தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவீதிகளில் குப்பைபோலாகத்தக்கதாயும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.


ஏசாயா 5:25 ஆங்கிலத்தில்

aakaiyaal Karththarutaiya Kopam Thamathu Janangalukku Virothamaay Moonndathu; Avar Thamathu Kaiyai Avarkalukku Virothamaay Neetti Parvathangal Athiraththakkathaayum, Avarkal Pinangal Naduveethikalil Kuppaipolaakaththakkathaayum, Avarkalai Atiththaar; Ivai Ellaavattilum Avarutaiya Kopam Aaraamal, Innum Avarutaiya Kai Neettinapatiyae Irukkirathu.


Tags ஆகையால் கர்த்தருடைய கோபம் தமது ஜனங்களுக்கு விரோதமாய் மூண்டது அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாய் நீட்டி பர்வதங்கள் அதிரத்தக்கதாயும் அவர்கள் பிணங்கள் நடுவீதிகளில் குப்பைபோலாகத்தக்கதாயும் அவர்களை அடித்தார் இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல் இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது
ஏசாயா 5:25 Concordance ஏசாயா 5:25 Interlinear ஏசாயா 5:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 5