Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 5:24

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 5 » ஏசாயா 5:24 in Tamil

ஏசாயா 5:24
இதினிமித்தம் அக்கினிஜுவாலை வைக்கோலைப் பட்சிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்கள் வேர் வாடி, அவர்கள் துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டைபண்ணினார்களே.


ஏசாயா 5:24 ஆங்கிலத்தில்

ithinimiththam Akkinijuvaalai Vaikkolaip Patchippathupolavum, Seththaiyaanathu Neruppukku Iraiyaaki Erinthupovathupolavum, Avarkal Vaer Vaati, Avarkal Thulir Thoosiyaippol Paranthupokum; Avarkal Senaikalin Karththarutaiya Vaethaththai Veruththu, Isravaelilulla Parisuththarutaiya Vasanaththai Asattaைpannnninaarkalae.


Tags இதினிமித்தம் அக்கினிஜுவாலை வைக்கோலைப் பட்சிப்பதுபோலவும் செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும் அவர்கள் வேர் வாடி அவர்கள் துளிர் தூசியைப்போல் பறந்துபோகும் அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டைபண்ணினார்களே
ஏசாயா 5:24 Concordance ஏசாயா 5:24 Interlinear ஏசாயா 5:24 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 5