Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 3:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » லேவியராகமம் » லேவியராகமம் 3 » லேவியராகமம் 3:2 in Tamil

லேவியராகமம் 3:2
அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.


லேவியராகமம் 3:2 ஆங்கிலத்தில்

avan Than Paliyin Thalaimael Than Kaiyai Vaiththu, Aasarippuk Koodaaravaasalukku Munpaaka Athaik Kollakkadavan; Appoluthu Aaronin Kumaararaakiya Aasaariyar Athin Iraththaththaip Palipeedaththinmael Suttilum Thelikkakkadavarkal.


Tags அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன் அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்
லேவியராகமம் 3:2 Concordance லேவியராகமம் 3:2 Interlinear லேவியராகமம் 3:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 3