Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 12:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » சகரியா » சகரியா 12 » சகரியா 12:10 in Tamil

சகரியா 12:10
நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.


சகரியா 12:10 ஆங்கிலத்தில்

naan Thaaveethu Kudumpaththaarinmaelum Erusalaem Kutikalinmaelum Kirupaiyin Aaviyaiyum Vinnnappangalin Aaviyaiyum Oottuvaen. Appoluthu Avarkal Thaangal Kuththina Ennai Nnokkip Paarththu, Oruvan Than Orae Paeraanavanukkaakap Pulampukirathupola Enakkaakap Pulampi, Oruvan Than Thalaichchan Pillaikkaakath Thukkikkirathupola Enakkaaka Manangasanthu Thukkippaarkal.


Tags நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன் அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்
சகரியா 12:10 Concordance சகரியா 12:10 Interlinear சகரியா 12:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : சகரியா 12