Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 3:1

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » லேவியராகமம் » லேவியராகமம் 3 » லேவியராகமம் 3:1 in Tamil

லேவியராகமம் 3:1
ஒருவன் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்.


லேவியராகமம் 3:1 ஆங்கிலத்தில்

oruvan Samaathaana Paliyaip Pataikkavaenndumentu, Maattumanthaiyil Eduththuch Seluththuvaanaakil, Athu Kaalaiyaanaalum Sari, Pasuvaanaalum Sari, Paluthattiruppathai Karththarutaiya Sannithiyil Seluththakkadavan.


Tags ஒருவன் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில் அது காளையானாலும் சரி பசுவானாலும் சரி பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்
லேவியராகமம் 3:1 Concordance லேவியராகமம் 3:1 Interlinear லேவியராகமம் 3:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 3