Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 44:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 44 » ஏசாயா 44:9 in Tamil

ஏசாயா 44:9
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.


ஏசாயா 44:9 ஆங்கிலத்தில்

vikkirakangalai Uruvaakkukira Yaavarum Veenar; Avarkalaal Ichchikkappattavaikal Ontukkum Uthavaathu; Avaikal Ontum Kaannaamalum, Ontum Ariyaamalum Irukkirathentu Thangalukku Vetkamunndaaka Avaikalukkuth Thaangalae Saatchikalaayirukkiraarkal.


Tags விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர் அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது அவைகள் ஒன்றும் காணாமலும் ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்
ஏசாயா 44:9 Concordance ஏசாயா 44:9 Interlinear ஏசாயா 44:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 44