ஏசாயா 41:29
இதோ, அவர்கள் எல்லாரும் மாயை, அவர்கள் கிரியைகள் விருதா; அவர்களுடைய விக்கிரகங்கள் காற்றும் வெறுமையுந்தானே.
Tamil Indian Revised Version
இதோ, அவர்கள் எல்லோரும் மாயை, அவர்கள் செயல்கள் வீண்; அவர்களுடைய சிலைகள் காற்றும் வெறுமையுந்தானே.
Tamil Easy Reading Version
அந்தத் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாதவைகள்! அவைகளால் எதுவும் செய்யமுடியாது! அந்தச் சிலைகள் முழுமையாகப் பயனற்றவை!
திருவிவிலியம்
⁽இதோ அவை அனைத்தும்␢ ஒன்றுமில்லாமையே!␢ அவற்றின் செயல்களும்␢ ஒன்றுமில்லாமையே!␢ அவற்றின் படிமங்களோ␢ வெறும் காற்றும் வெறுமையுமே!⁾
King James Version (KJV)
Behold, they are all vanity; their works are nothing: their molten images are wind and confusion.
American Standard Version (ASV)
Behold, all of them, their works are vanity `and’ nought; their molten images are wind and confusion.
Bible in Basic English (BBE)
Truly they are all nothing, their works are nothing and of no value: their metal images are of no more use than wind.
Darby English Bible (DBY)
Behold, they are all vanity, their works are nought, their molten images are wind and emptiness.
World English Bible (WEB)
Behold, all of them, their works are vanity [and] nothing; their molten images are wind and confusion.
Young’s Literal Translation (YLT)
`Lo, all of them `are’ vanity, Nought `are’ their works, Wind and emptiness their molten images!’
ஏசாயா Isaiah 41:29
இதோ, அவர்கள் எல்லாரும் மாயை, அவர்கள் கிரியைகள் விருதா; அவர்களுடைய விக்கிரகங்கள் காற்றும் வெறுமையுந்தானே.
Behold, they are all vanity; their works are nothing: their molten images are wind and confusion.
| הֵ֣ן | hēn | hane | |
| כֻּלָּ֔ם | kullām | koo-LAHM | |
| אָ֥וֶן | ʾāwen | AH-ven | |
| אֶ֖פֶס | ʾepes | EH-fes | |
| מַעֲשֵׂיהֶ֑ם | maʿăśêhem | ma-uh-say-HEM | |
| ר֥וּחַ | rûaḥ | ROO-ak | |
| וָתֹ֖הוּ | wātōhû | va-TOH-hoo | |
| נִסְכֵּיהֶֽם׃ | niskêhem | nees-kay-HEM |
இணை வசனம்
Isaiah 41:24
இதோ, நீங்கள் சூனியத்திலும் சூனியமாயிருக்கிறீர்கள்; உங்கள் செயல் வெறுமையிலும் வெறுமையானது; உங்களைத் தெரிந்துகொள்ளுகிறவன் அருவருப்பானவன்.
Jeremiah 5:13
தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் கர்த்தரை மறுதலித்தார்கள்.
Psalm 115:4
அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
Psalm 135:15
அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
Isaiah 44:9
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.
Jeremiah 10:2
புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.
Habakkuk 2:18
சித்திரக்காரனுக்கு அவன் செய்த சுரூபமும், ஊமையான தெய்வங்களை உண்டுபண்ணித் தான் உருவாக்கின சுரூபத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும் பொய்ப்போதகம் பண்ணுகிறதுமான விக்கிரகமும் என்னத்துக்கு உதவும்?
Tags இதோ அவர்கள் எல்லாரும் மாயை அவர்கள் கிரியைகள் விருதா அவர்களுடைய விக்கிரகங்கள் காற்றும் வெறுமையுந்தானே
ஏசாயா 41:29 Concordance ஏசாயா 41:29 Interlinear ஏசாயா 41:29 Image