Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 20:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எண்ணாகமம் » எண்ணாகமம் 20 » எண்ணாகமம் 20:12 in Tamil

எண்ணாகமம் 20:12
பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.


எண்ணாகமம் 20:12 ஆங்கிலத்தில்

pinpu Karththar Moseyaiyum Aaronaiyum Nnokki: Isravael Puththirarin Kannkalukku Munpaaka Ennaip Parisuththam Pannnumpati, Neengal Ennai Visuvaasiyaamar Ponapatiyinaal, Inthach Sapaiyaarukku Naan Koduththa Thaesaththirkul Avarkalaik Konndupovathillai Entar.


Tags பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால் இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்
எண்ணாகமம் 20:12 Concordance எண்ணாகமம் 20:12 Interlinear எண்ணாகமம் 20:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 20