Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 3:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மாற்கு » மாற்கு 3 » மாற்கு 3:8 in Tamil

மாற்கு 3:8
கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள். அல்லாமலும் தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவரிடத்தில் வந்தார்கள்.


மாற்கு 3:8 ஆங்கிலத்தில்

kalilaeyaavilum, Yoothaeyaavilum, Erusalaemilum, Ithumaeyaavilum, Yorthaanukku Akkaraiyilumirunthu Thiralaana Janangal Vanthu, Avarukkup Pinsentarkal. Allaamalum Theeru Seethon Pattanangalin Thisaikalilumirunthu Thiralaana Janangal Avar Seytha Arputhangalaikkuriththuk Kaelvippattu, Avaridaththil Vanthaarkal.


Tags கலிலேயாவிலும் யூதேயாவிலும் எருசலேமிலும் இதுமேயாவிலும் யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து அவருக்குப் பின்சென்றார்கள் அல்லாமலும் தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்
மாற்கு 3:8 Concordance மாற்கு 3:8 Interlinear மாற்கு 3:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 3