Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 32:33

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எண்ணாகமம் » எண்ணாகமம் 32 » எண்ணாகமம் 32:33 in Tamil

எண்ணாகமம் 32:33
அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.


எண்ணாகமம் 32:33 ஆங்கிலத்தில்

appoluthu Mose Kaath Puththirarukkum, Roopan Puththirarukkum, Yoseppin Kumaaranaakiya Manaaseyin Paathik Koththiraththaarukkum, Emoriyarutaiya Raajaavaakiya Seekonin Raajyaththaiyum, Paasaanutaiya Raajaavaakiya Okin Raajyaththaiyum, Avaikalaich Serntha Thaesangalaiyum Avaikalin Ellaiyaich Suttilumulla Pattanangalaiyum Koduththaan.


Tags அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும் ரூபன் புத்திரருக்கும் யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும் பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும் அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்
எண்ணாகமம் 32:33 Concordance எண்ணாகமம் 32:33 Interlinear எண்ணாகமம் 32:33 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 32