Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 11:34

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 11 » நியாயாதிபதிகள் 11:34 in Tamil

நியாயாதிபதிகள் 11:34
யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை.


நியாயாதிபதிகள் 11:34 ஆங்கிலத்தில்

yepthaa Mispaavilirukkira Than Veettukku Varukirapothu, Itho, Avan Kumaaraththi Thampuru Vaasiththu Nadananjaெythu, Avanukku Ethirkonndu Vanthaal; Aval Avanukku Orae Pillaiyaanaval; Avalaiyallaamal Avanukkuk Kumaaranum Illai Kumaaraththiyum Illai.


Tags யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது இதோ அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள் அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள் அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை
நியாயாதிபதிகள் 11:34 Concordance நியாயாதிபதிகள் 11:34 Interlinear நியாயாதிபதிகள் 11:34 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 11