Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 54:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 54 » ஏசாயா 54:9 in Tamil

ஏசாயா 54:9
இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்.


ஏசாயா 54:9 ஆங்கிலத்தில்

ithu Enakku Nnovaavin Kaalaththilunndaana Vellampolirukkum; Nnovaavin Kaalaththilunndaana Vellam Ini Poomiyinmael Purannduvaruvathillai Entu Naan Aannaiyittathupola, Unmael Naan Kopangaொlvathillaiyentum, Unnai Naan Katinthukolvathillaiyentum Aannaiyittaen.


Tags இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும் நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும் உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்
ஏசாயா 54:9 Concordance ஏசாயா 54:9 Interlinear ஏசாயா 54:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 54