Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 4:1

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 4 » ஏசாயா 4:1 in Tamil

ஏசாயா 4:1
அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்.


ஏசாயா 4:1 ஆங்கிலத்தில்

annaalil Aelu Sthireekal Orae Purushanaip Pitiththu: Naangal Engal Sontha Aakaaraththaip Pusiththu, Engal Sontha Vasthiraththai Uduppom; Engal Ninthai Neengumpatikku Unpaermaaththiram Engalmael Vilangattum Enpaarkal.


Tags அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம் எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்
ஏசாயா 4:1 Concordance ஏசாயா 4:1 Interlinear ஏசாயா 4:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 4