Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 29:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 29 » ஏசாயா 29:8 in Tamil

ஏசாயா 29:8
அது, பசியாயிருக்கிறவன் தான் புசிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் விடாய்த்து தவனத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும் இருக்கும்.


ஏசாயா 29:8 ஆங்கிலத்தில்

athu, Pasiyaayirukkiravan Thaan Pusikkirathaakach Soppanam Kanndum, Vilikkumpothu Avan Verumaiyaayirukkirathupolavum, Thaakamaayirukkiravan, Thaan Kutikkirathaakach Soppanam Kanndum, Vilikkumpothu Avan Vidaayththu Thavanaththotirukkirathupolavum Seeyon Malaikku Virothamaaka Yuththampannnukira Thiralaana Sakala Jaathikalum Irukkum.


Tags அது பசியாயிருக்கிறவன் தான் புசிக்கிறதாகச் சொப்பனம் கண்டும் விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும் தாகமாயிருக்கிறவன் தான் குடிக்கிறதாகச் சொப்பனம் கண்டும் விழிக்கும்போது அவன் விடாய்த்து தவனத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும் இருக்கும்
ஏசாயா 29:8 Concordance ஏசாயா 29:8 Interlinear ஏசாயா 29:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 29