Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 33:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 33 » யாத்திராகமம் 33:11 in Tamil

யாத்திராகமம் 33:11
ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.


யாத்திராகமம் 33:11 ஆங்கிலத்தில்

oruvan Than Sinaekithanotae Paesuvathupola, Karththar Moseyotae Mukamukamaayp Paesinaar; Pinpu, Avan Paalayaththukkuth Thirumpinaan; Noonin Kumaaranaakiya Yosuvaa Ennum Avanutaiya Pannivitaikkaaranaakiya Vaalipan Aasarippuk Koodaaraththai Vittup Piriyaathirunthaan.


Tags ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார் பின்பு அவன் பாளயத்துக்குத் திரும்பினான் நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்
யாத்திராகமம் 33:11 Concordance யாத்திராகமம் 33:11 Interlinear யாத்திராகமம் 33:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 33