Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 14:32

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 14 » 2 சாமுவேல் 14:32 in Tamil

2 சாமுவேல் 14:32
அப்சலோம் யோவாபைப் பார்த்து: இதோ, நான் ஏன் கேசூரிலிருந்து வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவினிடத்தில் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பித்தேன், இப்போதும் நான் ராஜாவின்முகத்தைப் பார்க்கட்டும்; என்மேல் குற்றமிருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான்.


2 சாமுவேல் 14:32 ஆங்கிலத்தில்

apsalom Yovaapaip Paarththu: Itho, Naan Aen Kaesoorilirunthu Vanthaen; Naan Angae Irunthuvittal Nalam Entu Raajaavukkuch Sollumpati Ummai Raajaavinidaththil Anuppuvatharkaaka Ummai Ingae Varumpati Alaippiththaen, Ippothum Naan Raajaavinmukaththaip Paarkkattum; Enmael Kuttamirunthaal Avar Ennaik Kontupodattum Entan.


Tags அப்சலோம் யோவாபைப் பார்த்து இதோ நான் ஏன் கேசூரிலிருந்து வந்தேன் நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவினிடத்தில் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பித்தேன் இப்போதும் நான் ராஜாவின்முகத்தைப் பார்க்கட்டும் என்மேல் குற்றமிருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான்
2 சாமுவேல் 14:32 Concordance 2 சாமுவேல் 14:32 Interlinear 2 சாமுவேல் 14:32 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 14