Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 36:22

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 36 » 2 நாளாகமம் 36:22 in Tamil

2 நாளாகமம் 36:22
எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின்முதலாம் வருஷத்திலே கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.


2 நாளாகமம் 36:22 ஆங்கிலத்தில்

eraemiyaavin Vaayinaalae Karththar Sonna Vaarththai Niraivaerumpati, Persiyaavin Raajaavaakiya Koraesinmuthalaam Varushaththilae Karththar Persiyaavin Raajaavaakiya Koraesin Aaviyai Aevinathinaalae, Avan: Paralokaththin Thaevanaakiya Karththar Poomiyin Raajyangalaiyellaam Enakkuth Thantharuli, Yoothaavilulla Erusalaemilae Thamakku Aalayaththaik Kattuvikkumpati Enakkuk Kattalaiyittirukkiraar.


Tags எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின்முதலாம் வருஷத்திலே கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன் பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்
2 நாளாகமம் 36:22 Concordance 2 நாளாகமம் 36:22 Interlinear 2 நாளாகமம் 36:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 36