Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 26:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 26 » 1 சாமுவேல் 26:19 in Tamil

1 சாமுவேல் 26:19
இப்பொழுது ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்பாராக; கர்த்தர் உம்மை எனக்கு விரோதமாக எடுத்து விட்டதுண்டானால், அதற்கு அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக; மனுபுத்திரர் அதைச் செய்தார்களேயாகில், அவர்கள் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்படக்கடவர்கள்; அவர்கள்: நீ போய், அந்நிய தேவர்களைச் சேவி என்று சொல்லி, அவர்கள் இன்று என்னைக் கர்த்தருடைய சுதந்தரத்திற்கு அடுத்தவனாயிராதபடிக்கு, துரத்திவிட்டார்களே.


1 சாமுவேல் 26:19 ஆங்கிலத்தில்

ippoluthu Raajaavaakiya En Aanndavan Thammutaiya Atiyaanutaiya Vaarththaikalaik Kaetpaaraaka; Karththar Ummai Enakku Virothamaaka Eduththu Vittathunndaanaal, Atharku Avar Kaannikkaiyai Aettukkolvaaraaka; Manupuththirar Athaich Seythaarkalaeyaakil, Avarkal Karththarukku Munpaakach Sapikkappadakkadavarkal; Avarkal: Nee Poy, Anniya Thaevarkalaich Sevi Entu Solli, Avarkal Intu Ennaik Karththarutaiya Suthantharaththirku Aduththavanaayiraathapatikku, Thuraththivittarkalae.


Tags இப்பொழுது ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்பாராக கர்த்தர் உம்மை எனக்கு விரோதமாக எடுத்து விட்டதுண்டானால் அதற்கு அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக மனுபுத்திரர் அதைச் செய்தார்களேயாகில் அவர்கள் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்படக்கடவர்கள் அவர்கள் நீ போய் அந்நிய தேவர்களைச் சேவி என்று சொல்லி அவர்கள் இன்று என்னைக் கர்த்தருடைய சுதந்தரத்திற்கு அடுத்தவனாயிராதபடிக்கு துரத்திவிட்டார்களே
1 சாமுவேல் 26:19 Concordance 1 சாமுவேல் 26:19 Interlinear 1 சாமுவேல் 26:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 26