Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

செப்பனியா 2:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » செப்பனியா » செப்பனியா 2 » செப்பனியா 2:9 in Tamil

செப்பனியா 2:9
ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப் போலுமாக, காஞ்சொறி படரும் இடமும், உப்புப் பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்; என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீந்தவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.


செப்பனியா 2:9 ஆங்கிலத்தில்

aakaiyaal Movaap Sothomaippolum, Ammon Puththirarin Thaesam Komoraavaip Polumaaka, Kaanjaொri Padarum Idamum, Uppup Pallamum, Niththiya Paalumaayirukkum; En Janaththil Meenthavarkal Avarkalaik Kollaiyittu, En Jaathiyil Meenthavarkal Avarkalaich Suthanthariththukkolvaarkal Enpathai En Jeevanaikkonndu Sollukiraen Entu Isravaelin Thaevanaakiya Senaikalin Karththar Uraikkiraar.


Tags ஆகையால் மோவாப் சோதோமைப்போலும் அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப் போலுமாக காஞ்சொறி படரும் இடமும் உப்புப் பள்ளமும் நித்திய பாழுமாயிருக்கும் என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு என் ஜாதியில் மீந்தவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்
செப்பனியா 2:9 Concordance செப்பனியா 2:9 Interlinear செப்பனியா 2:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : செப்பனியா 2