Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

செப்பனியா 2:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » செப்பனியா » செப்பனியா 2 » செப்பனியா 2:15 in Tamil

செப்பனியா 2:15
நான்தான், என்னைத் தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப்போய்விட்டதே! அதின் வழியாய்ப்போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.


செப்பனியா 2:15 ஆங்கிலத்தில்

naanthaan, Ennaith Thavira Vaeroruvarum Illai Entu Than Iruthayaththil Solli, Nirvisaaramaay Vaalnthu Kalikoornthiruntha Nakaram Ithuvae; Ithu Paalum Mirukajeevankalin Thaaparamumaayppoyvittathae! Athin Valiyaayppokiravan Evanum Eesal Pottuth Than Kaiyaik Kottuvaan.


Tags நான்தான் என்னைத் தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப்போய்விட்டதே அதின் வழியாய்ப்போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்
செப்பனியா 2:15 Concordance செப்பனியா 2:15 Interlinear செப்பனியா 2:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : செப்பனியா 2