Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 89:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 89 சங்கீதம் 89:37

சங்கீதம் 89:37
சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.)

Tamil Indian Revised Version
சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், வானத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று சொன்னீர். (சேலா)

Tamil Easy Reading Version
சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும். வானங்கள் அந்த உடன்படிக்கைக்கு சான்று. அந்த உடன்படிக்கையை நம்பலாம்” என்றீர்.

திருவிவிலியம்
⁽அது விண்ணின் உண்மையான␢ சான்றென உறுதியாயிருக்கும்;␢ நிலாவென என்றென்றும்␢ நிலைத்திருக்கும்.” (சேலா)⁾

Psalm 89:36Psalm 89Psalm 89:38

King James Version (KJV)
It shall be established for ever as the moon, and as a faithful witness in heaven. Selah.

American Standard Version (ASV)
It shall be established for ever as the moon, And `as’ the faithful witness in the sky. Selah

Bible in Basic English (BBE)
It will be fixed for ever like the moon; and the witness in heaven is true. (Selah.)

Darby English Bible (DBY)
It shall be established for ever as the moon, and the witness in the sky is firm. Selah.

Webster’s Bible (WBT)
His seed shall endure for ever, and his throne as the sun before me.

World English Bible (WEB)
It will be established forever like the moon, The faithful witness in the sky.” Selah.

Young’s Literal Translation (YLT)
As the moon it is established — to the age, And the witness in the sky is stedfast. Selah.

சங்கீதம் Psalm 89:37
சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.)
It shall be established for ever as the moon, and as a faithful witness in heaven. Selah.

כְּ֭יָרֵחַkĕyārēaḥKEH-ya-ray-ak
יִכּ֣וֹןyikkônYEE-kone
עוֹלָ֑םʿôlāmoh-LAHM
וְעֵ֥דwĕʿēdveh-ADE
בַּ֝שַּׁ֗חַקbaššaḥaqBA-SHA-hahk
נֶאֱמָ֥ןneʾĕmānneh-ay-MAHN
סֶֽלָה׃selâSEH-la

இணை வசனம்

Genesis 1:14
பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.

Genesis 9:13
நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.

Psalm 72:7
அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.

Psalm 104:19
சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.

Isaiah 54:9
இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்.

Jeremiah 31:35
சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:


Tags சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும் ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர் சேலா
சங்கீதம் 89:37 Concordance சங்கீதம் 89:37 Interlinear சங்கீதம் 89:37 Image