சங்கீதம் 77:3
நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவிதொய்ந்துபோயிற்று. (சேலா.)
Tamil Indian Revised Version
நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா)
Tamil Easy Reading Version
நான் தேவனைப்பற்றி நினைக்கிறேன், நான் உணரும் விதத்தை அவருக்குச் சொல்ல முயல்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை.
திருவிவிலியம்
⁽கடவுளை நினைத்தேன்;␢ பெருமூச்சு விட்டேன்;␢ அவரைப்பற்றி சிந்தித்தேன்;␢ என் மனம் சோர்வுற்றது. (சேலா)⁾
King James Version (KJV)
I remembered God, and was troubled: I complained, and my spirit was overwhelmed. Selah.
American Standard Version (ASV)
I remember God, and am disquieted: I complain, and my spirit is overwhelmed. Selah
Bible in Basic English (BBE)
I will keep God in memory, with sounds of grief; my thoughts are troubled, and my spirit is overcome. (Selah.)
Darby English Bible (DBY)
I remembered God, and I moaned; I complained, and my spirit was overwhelmed. Selah.
Webster’s Bible (WBT)
In the day of my trouble I sought the Lord: my sore ran in the night, and ceased not: my soul refused to be comforted.
World English Bible (WEB)
I remember God, and I groan. I complain, and my spirit is overwhelmed. Selah.
Young’s Literal Translation (YLT)
I remember God, and make a noise, I meditate, and feeble is my spirit. Selah.
சங்கீதம் Psalm 77:3
நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவிதொய்ந்துபோயிற்று. (சேலா.)
I remembered God, and was troubled: I complained, and my spirit was overwhelmed. Selah.
| אֶזְכְּרָ֣ה | ʾezkĕrâ | ez-keh-RA | |
| אֱלֹהִ֣ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| וְאֶֽהֱמָיָ֑ה | wĕʾehĕmāyâ | veh-eh-hay-ma-YA | |
| אָשִׂ֓יחָה׀ | ʾāśîḥâ | ah-SEE-ha | |
| וְתִתְעַטֵּ֖ף | wĕtitʿaṭṭēp | veh-teet-ah-TAFE | |
| רוּחִ֣י | rûḥî | roo-HEE | |
| סֶֽלָה׃ | selâ | SEH-la |
இணை வசனம்
Psalm 61:2
என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
Lamentations 3:39
உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு; வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
Lamentations 3:17
என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
Jeremiah 17:17
நீர் எனக்குப் பயங்கரமாயிராதேயும், தீங்குநாளில் நீரே என் அடைக்கலம்.
Psalm 143:4
என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
Psalm 142:2
அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
Psalm 102:3
என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல எரியுண்டது.
Psalm 88:3
என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.
Psalm 55:4
என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது.
Psalm 43:5
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
Psalm 42:11
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
Psalm 42:5
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
Job 31:23
தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக் கூடாது என்றும் எனக்குப் பயங்கரமாயிருந்தது.
Job 23:15
ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
Job 7:11
ஆகையால் நான் என் வாயை அடக்காமல் என் ஆவியின் வேதனையினால் பேசி என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
Job 6:4
சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.
Tags நான் தேவனை நினைத்தபோது அலறினேன் நான் தியானிக்கும்போது என் ஆவிதொய்ந்துபோயிற்று சேலா
சங்கீதம் 77:3 Concordance சங்கீதம் 77:3 Interlinear சங்கீதம் 77:3 Image