சங்கீதம் 142:2

சங்கீதம் 142:2
அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.

Tamil Indian Revised Version
அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.

Tamil Easy Reading Version
நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன். நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன்.

திருவிவிலியம்
⁽என் மனக்குறைகளை␢ அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்;␢ அவர் திருமுன்னே என் இன்னலை␢ எடுத்துரைக்கின்றேன்;⁾

King James Version (KJV)
I poured out my complaint before him; I shewed before him my trouble.

American Standard Version (ASV)
I pour out my complaint before him; I show before him my trouble.

Bible in Basic English (BBE)
I put all my sorrows before him; and made clear to him all my trouble.

Darby English Bible (DBY)
I pour out my plaint before him; I shew before him my trouble.

World English Bible (WEB)
I pour out my complaint before him. I tell him my troubles.

Young's Literal Translation (YLT)
I pour forth before Him my meditation, My distress before Him I declare.

சங்கீதம் Psalm 142:2

I poured out אֶשְׁפֹּ֣ךְ šāpak sha-FAHK
before לְפָנָ֣יו pānîm pa-NEEM
my complaint שִׂיחִ֑י śîaḥ SEE-ak
him my trouble. צָ֝רָתִ֗י ṣārâ tsa-RA
before לְפָנָ֥יו pānîm pa-NEEM
him; I shewed אַגִּֽיד׃ nāgad na-ɡAHD



Read Full Chapter : சங்கீதம் 142

தமிழ் வேதாகமம்