சங்கீதம் 142:2
சங்கீதம் 142:2
அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
Tamil Indian Revised Version
அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
Tamil Easy Reading Version
நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன். நான் கர்த்தரிடம் என் தொல்லைகளைச் சொல்வேன்.
திருவிவிலியம்
⁽என் மனக்குறைகளை␢ அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்;␢ அவர் திருமுன்னே என் இன்னலை␢ எடுத்துரைக்கின்றேன்;⁾
King James Version (KJV)
I poured out my complaint before him; I shewed before him my trouble.
American Standard Version (ASV)
I pour out my complaint before him; I show before him my trouble.
Bible in Basic English (BBE)
I put all my sorrows before him; and made clear to him all my trouble.
Darby English Bible (DBY)
I pour out my plaint before him; I shew before him my trouble.
World English Bible (WEB)
I pour out my complaint before him. I tell him my troubles.
Young's Literal Translation (YLT)
I pour forth before Him my meditation, My distress before Him I declare.
சங்கீதம் Psalm 142:2
| I poured out | אֶשְׁפֹּ֣ךְ | šāpak | sha-FAHK |
| before | לְפָנָ֣יו | pānîm | pa-NEEM |
| my complaint | שִׂיחִ֑י | śîaḥ | SEE-ak |
| him my trouble. | צָ֝רָתִ֗י | ṣārâ | tsa-RA |
| before | לְפָנָ֥יו | pānîm | pa-NEEM |
| him; I shewed | אַגִּֽיד׃ | nāgad | na-ɡAHD |
Read Full Chapter : சங்கீதம் 142
தமிழ் வேதாகமம்