Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 51:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » சங்கீதம் » சங்கீதம் 51 » சங்கீதம் 51:4 in Tamil

சங்கீதம் 51:4
தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.


சங்கீதம் 51:4 ஆங்கிலத்தில்

thaevareer Oruvarukkae Virothamaaka Naan Paavanjaெythu, Umathu Kannkalukku Munpaakap Pollaangaanathai Nadappiththaen; Neer Paesumpothu Ummutaiya Neethi Vilangavum, Neer Niyaayantheerkkumpothu Ummutaiya Parisuththam Vilangavum Ithai Arikkaiyidukiraen.


Tags தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன் நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும் நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்
சங்கீதம் 51:4 Concordance சங்கீதம் 51:4 Interlinear சங்கீதம் 51:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 51