சங்கீதம் 43:1
தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.
Tamil Indian Revised Version
தேவனே, நீர் என்னுடைய நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத தேசத்தாரோடு எனக்காக வழக்காடி, தீயவனும், அநியாயமுமான மனிதனுக்கு என்னைத் தப்புவியும்.
Tamil Easy Reading Version
தேவனே, உம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் இருக்கிறான். அவன் வஞ்சகன், பொய்யன். தேவனே, நான் நீதிமான் என்பதை நிரூபியும், என்னைப் பாதுகாத்தருளும். அம்மனிதனிடமிருந்து என்னைத் தப்புவியும்.
திருவிவிலியம்
⁽கடவுளே, என் நேர்மையை § நிலைநாட்டும்;␢ இறைப்பற்றில்லா இனத்தோடு␢ என் வழக்குக்காக வாதிடும்;␢ வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த␢ மனிதர் கையினின்று␢ என்னை விடுவித்தருளும்.⁾
Other Title
நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு§(திபா 42 இன் தொடர்ச்சி)
King James Version (KJV)
Judge me, O God, and plead my cause against an ungodly nation: O deliver me from the deceitful and unjust man.
American Standard Version (ASV)
Judge me, O God, and plead my cause against an ungodly nation: Oh deliver me from the deceitful and unjust man.
Bible in Basic English (BBE)
Be my judge, O God, supporting my cause against a nation without religion; O keep me from the false and evil man.
Darby English Bible (DBY)
Judge me, O God, and plead my cause against an ungodly nation; deliver me from the deceitful and unrighteous man.
Webster’s Bible (WBT)
Judge me, O God, and plead my cause against an ungodly nation: O deliver me from the deceitful and unjust man.
World English Bible (WEB)
Vindicate me, God, and plead my cause against an ungodly nation. Oh, deliver me from deceitful and wicked men.
Young’s Literal Translation (YLT)
Judge me, O God, And plead my cause against a nation not pious, From a man of deceit and perverseness Thou dost deliver me,
சங்கீதம் Psalm 43:1
தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.
Judge me, O God, and plead my cause against an ungodly nation: O deliver me from the deceitful and unjust man.
| שָׁפְטֵ֤נִי | šopṭēnî | shofe-TAY-nee | |
| אֱלֹהִ֨ים׀ | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| וְרִ֘יבָ֤ה | wĕrîbâ | veh-REE-VA | |
| רִיבִ֗י | rîbî | ree-VEE | |
| מִגּ֥וֹי | miggôy | MEE-ɡoy | |
| לֹא | lōʾ | loh | |
| חָסִ֑יד | ḥāsîd | ha-SEED | |
| מֵ֤אִישׁ | mēʾîš | MAY-eesh | |
| מִרְמָ֖ה | mirmâ | meer-MA | |
| וְעַוְלָ֣ה | wĕʿawlâ | veh-av-LA | |
| תְפַלְּטֵֽנִי׃ | tĕpallĕṭēnî | teh-fa-leh-TAY-nee |
இணை வசனம்
Psalm 26:1
கர்த்தாவே, என்னை நியாயம்விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை, நம்பியிருக்கிறேன். ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
1 Samuel 24:15
கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.
Psalm 35:1
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
Psalm 35:24
என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம்விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும்.
Psalm 7:8
கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ்செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.
Psalm 5:6
பொய் பேசுகிறவர்களை அழிப்பீர், இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.
1 Corinthians 4:4
என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.
Micah 7:9
நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.
Proverbs 23:11
அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.
Proverbs 22:23
கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார்.
Psalm 75:7
தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.
Psalm 71:4
என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.
2 Samuel 15:31
அப்சலோமோடே கட்டுப்பாடுபண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது, கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான்.
1 Peter 2:23
அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.
2 Samuel 16:20
அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான்.
Tags தேவனே நீர் என் நியாயத்தை விசாரித்து பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்
சங்கீதம் 43:1 Concordance சங்கீதம் 43:1 Interlinear சங்கீதம் 43:1 Image