சங்கீதம் 5:6

சங்கீதம் 5:6
பொய் பேசுகிறவர்களை அழிப்பீர், இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.

Tamil Indian Revised Version
பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; கொலை வெறியர்களையும் வஞ்சகமான மனிதனையும் கர்த்தர் அருவருக்கிறார்.

Tamil Easy Reading Version
பொய் கூறும் ஜனங்களை நீர் அழிக்கிறீர். பிறரைத் தாக்குவதற்காக இரகசியமாகத் திட்டமிடுவோரைக் கர்த்தர் வெறுக்கிறார்.

திருவிவிலியம்
⁽பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்;␢ கொலை வெறியரையும் வஞ்சகரையும்␢ அருவருக்கின்றீர்.⁾

King James Version (KJV)
Thou shalt destroy them that speak leasing: the LORD will abhor the bloody and deceitful man.

American Standard Version (ASV)
Thou wilt destroy them that speak lies: Jehovah abhorreth the blood-thirsty and deceitful man.

Bible in Basic English (BBE)
You will send destruction on those whose words are false; the cruel man and the man of deceit are hated by the Lord.

Darby English Bible (DBY)
Thou wilt destroy them that speak lies: Jehovah abhorreth a man of blood and deceit.

Webster's Bible (WBT)
The foolish shall not stand in thy sight: thou hatest all workers of iniquity.

World English Bible (WEB)
You will destroy those who speak lies. Yahweh abhors the blood-thirsty and deceitful man.

Young's Literal Translation (YLT)
Thou destroyest those speaking lies, A man of blood and deceit Jehovah doth abominate.

சங்கீதம் Psalm 5:6

Thou shalt destroy תְּאַבֵּד֮ ʾābad ah-VAHD
them that speak דֹּבְרֵ֪י dābar da-VAHR
leasing: כָ֫זָ֥ב kāzāb ka-ZAHV
man. אִישׁ ʾîš eesh
the bloody דָּמִ֥ים dām dahm
and deceitful וּמִרְמָ֗ה mirmâ meer-MA
will abhor יְתָ֘עֵ֥ב׀ taʿāb ta-AV
the Lord יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : சங்கீதம் 5

தமிழ் வேதாகமம்