Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 142:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 142 சங்கீதம் 142:6

சங்கீதம் 142:6
என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும் அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர். என்னைத் துரத்தி வருகிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். அவர்கள் என்னைக் காட்டிலும் மிகுந்த பலவான்கள்.

திருவிவிலியம்
⁽என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்;␢ ஏனெனில், நான் மிகவும்␢ தாழ்த்தப்பட்டுள்ளேன்;␢ என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து␢ எனக்கு விடுதலை அளித்தருளும்;␢ ஏனெனில், அவர்கள் என்னைவிட␢ வலிமைமிக்கோர்.⁾

Psalm 142:5Psalm 142Psalm 142:7

King James Version (KJV)
Attend unto my cry; for I am brought very low: deliver me from my persecutors; for they are stronger than I.

American Standard Version (ASV)
Attend unto my cry; For I am brought very low: Deliver me from my persecutors; For they are stronger than I.

Bible in Basic English (BBE)
Give ear to my cry, for I am made very low: take me out of the hands of my haters, for they are stronger than I.

Darby English Bible (DBY)
Attend unto my cry, for I am brought very low; deliver me from my persecutors, for they are stronger than I.

World English Bible (WEB)
Listen to my cry, For I am in desperate need. Deliver me from my persecutors, For they are stronger than me.

Young’s Literal Translation (YLT)
Attend Thou unto my loud cry, For I have become very low, Deliver Thou me from my pursuers, For they have been stronger than I.

சங்கீதம் Psalm 142:6
என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும் அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.
Attend unto my cry; for I am brought very low: deliver me from my persecutors; for they are stronger than I.

הַקְשִׁ֤יבָה׀haqšîbâhahk-SHEE-va
אֶֽלʾelel
רִנָּתִי֮rinnātiyree-na-TEE
כִּֽיkee
דַלּ֪וֹתִ֫יdallôtîDA-loh-TEE
מְאֹ֥דmĕʾōdmeh-ODE
הַצִּילֵ֥נִיhaṣṣîlēnîha-tsee-LAY-nee
מֵרֹדְפַ֑יmērōdĕpaymay-roh-deh-FAI
כִּ֖יkee
אָמְצ֣וּʾomṣûome-TSOO
מִמֶּֽנִּי׃mimmennîmee-MEH-nee

இணை வசனம்

Psalm 79:8
பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.

Psalm 116:6
கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்து போனேன், அவர் என்னை இரட்சித்தார்.

Psalm 17:1
கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.

Romans 8:37
இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.

Romans 8:33
தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.

Psalm 143:7
கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.

Psalm 143:3
சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.

Psalm 136:23
நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Psalm 59:3
இதோ, என் பிராணனுக்குப் பதிவிருக்கிறார்கள்; கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாதிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள்.

Psalm 57:3
என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார். (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்

Psalm 44:24
ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?

Psalm 38:19
என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.

Psalm 18:17
என்னிலும் அதிக பலவான்களޠίிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.

Psalm 3:1
கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.

1 Samuel 24:14
இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின் தொடருகிறீர்?


Tags என் கூக்குரலுக்குச் செவிகொடும் நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன் என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும் அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்
சங்கீதம் 142:6 Concordance சங்கீதம் 142:6 Interlinear சங்கீதம் 142:6 Image