Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 9:17

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நெகேமியா » நெகேமியா 9 » நெகேமியா 9:17 in Tamil

நெகேமியா 9:17
அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை.


நெகேமியா 9:17 ஆங்கிலத்தில்

avarkal Sevikodukka Manathillaamalum, Avarkalidaththilae Neer Seytha Ummutaiya Arputhangalai Ninaiyaamalum Poy, Thangal Kaluththaik Katinappaduththi, Thangal Atimaiththanaththukkuth Thirumpumpatikku Avarkal Kalakampannnni, Oru Thalaivanai Aerpaduththinaarkal; Aakilum Vekuvaay Mannikkiravarum Irakkamum Manaurukkamum, Neetiya Saanthamum, Makaa Kirupaiyumullavarumaana Thaevanaakiya Neer Avarkalaik Kaividavillai.


Tags அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும் அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய் தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள் ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும் இரக்கமும் மனஉருக்கமும் நீடிய சாந்தமும் மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை
நெகேமியா 9:17 Concordance நெகேமியா 9:17 Interlinear நெகேமியா 9:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 9