Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 21:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மத்தேயு » மத்தேயு 21 » மத்தேயு 21:16 in Tamil

மத்தேயு 21:16
அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.


மத்தேயு 21:16 ஆங்கிலத்தில்

avarai Nnokki: Ivarkal Sollukirathaik Kaetkireero Entarkal. Atharku Yesu: Aam, Kaetkiraen. Kulanthaikalutaiya Vaayinaalum Paalakarutaiya Vaayinaalum Thuthi Unndaakumpati Seytheer Enpathai Neengal Orukkaalum Vaasikkavillaiyaa Entar.


Tags அவரை நோக்கி இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள் அதற்கு இயேசு ஆம் கேட்கிறேன் குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்
மத்தேயு 21:16 Concordance மத்தேயு 21:16 Interlinear மத்தேயு 21:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 21