Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 14:72

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மாற்கு » மாற்கு 14 » மாற்கு 14:72 in Tamil

மாற்கு 14:72
உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவு கூர்ந்து, மிகவும் அழுதான்.


மாற்கு 14:72 ஆங்கிலத்தில்

udanae Seval Iranndaantharam Koovittu. Seval Iranndutharang Koovukiratharkumunnae Nee Ennai Moontu Tharam Maruthalippaay Entu Yesu Thanakkuch Sonna Vaarththaiyaip Paethuru Ninaivu Koornthu, Mikavum Aluthaan.


Tags உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவு கூர்ந்து மிகவும் அழுதான்
மாற்கு 14:72 Concordance மாற்கு 14:72 Interlinear மாற்கு 14:72 Image

முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 14