Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 10:21

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மாற்கு » மாற்கு 10 » மாற்கு 10:21 in Tamil

மாற்கு 10:21
இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.


மாற்கு 10:21 ஆங்கிலத்தில்

Yesu Avanaip Paarththu, Avanidaththil Anpukoornthu: Unnidaththil Oru Kuraivu Unndu; Nee Poy, Unakku Unndaanavaikalaiyellaam Vittu, Thariththirarukkuk Kodu, Appoluthu Paralokaththilae Unakkup Pokkisham Unndaayirukkum; Pinpu Siluvaiyai Eduththukkonndu Ennaip Pinpattivaa Entar.


Tags இயேசு அவனைப் பார்த்து அவனிடத்தில் அன்புகூர்ந்து உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு நீ போய் உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும் பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்
மாற்கு 10:21 Concordance மாற்கு 10:21 Interlinear மாற்கு 10:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 10