Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 16:25

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 16 » நியாயாதிபதிகள் 16:25 in Tamil

நியாயாதிபதிகள் 16:25
இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கைகாட்டும்படிக்கு, சிம்சோனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.


நியாயாதிபதிகள் 16:25 ஆங்கிலத்தில்

ippati Avarkal Manamakilchchiyaayirukkumpothu: Namakku Munpaaka Vaetikkaikaattumpatikku, Simsonaik Koottikkonndu Vaarungal Entarkal; Appoluthu Simsonaich Siraichchaாlaiyilirunthu Koottikkonndu Vanthaarkal. Avarkalukku Munpaaka Vaetikkai Kaattinaan; Avanaith Thoonnkalukku Naduvae Niruththinaarkal.


Tags இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது நமக்கு முன்பாக வேடிக்கைகாட்டும்படிக்கு சிம்சோனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார்கள் அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள் அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான் அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்
நியாயாதிபதிகள் 16:25 Concordance நியாயாதிபதிகள் 16:25 Interlinear நியாயாதிபதிகள் 16:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 16